பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் AI காணொளியை பதிவிட்டால் இது கட்டாயம் – மீறினால் கடும் நடவடிக்கை…
இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கங்களுக்கான விதிகளை இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அண்மையில் மாற்றியமைத்துள்ளது. இணையப் பயன்பாட்டில் டீப்ஃபேக் மற்றும் ஏனைய முறைகேடுகளைத் தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.புதிய விதிகளின்படி, அதிகாரிகளால் சட்டவிரோதம் என அடையாளம் காணப்பட்டு அகற்றக் கோரப்படும் உள்ளடக்கங்களை வெறும் 3 மணிநேரத்திற்குள் சமூக ஊடக தளங்கள் நீக்க வேண்டும்.இதற்கு முன்னர் இந்த நடவடிக்கைக்கு 36 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான…
