AI தொழில்நுட்பத்தினால் நாட்டில் உள்ள 22% பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் !!

இலங்கையின் மொத்தப் பணியாளர்களில் 22.8%, அதாவது சுமார் 1.83 மில்லியன் ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.தற்போதுள்ள தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதுடன் மட்டுமன்றி, புதிய உள்ளடக்கங்களை உருவாக்கும் திறன் கொண்ட மேம்பட்ட தொழில்நுட்பக் கருவியாக ‘GenAI’ அடையாளப்படுத்தப்படுகிறது.2023 ஆம் ஆண்டின் தொழிலாளர் படை கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, நாட்டின்…

Read More

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க நடவடிக்கை: 17,000 பேர் சமூக சீர்திருத்தத்திற்கு பரிந்துரை!

​சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க நடவடிக்கை: 17,000 பேர் சமூக சீர்திருத்தத்திற்கு பரிந்துரை!​இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கடும் இடநெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், கைதிகளைச் சிறைகளுக்கு வெளியே வைத்து சீர்திருத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.​நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்தாணி கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த முக்கிய விபரங்களை வெளியிட்டார்.​அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:​சமூக சீர்திருத்த நடவடிக்கை: கடந்த ஆண்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன்…

Read More

கத்தாரில் போக்குவரத்துத் துறையின் புதிய புரட்சியாகக் கருதப்படும் ‘சாரதி இல்லாத ரோபோ டாக்சி’ (Driverless Robotaxi) சேவையை பொதுமக்கள் நேரில் அனுபவிப்பதற்கான விசேட வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

முவாசலாத் (Mowasalat – Karwa) நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அதிநவீன வாகனத்தின் பொதுப் பயன்பாட்டு சோதனை ஓட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.எங்கே, எப்போது நடைபெறும்?இடம்: பழைய தோஹா துறைமுகம் (Old Doha Port)திகதி: 2026 ஜனவரி 26, திங்கட்கிழமைநேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரைசாரதி இன்றி இயங்குவது எப்படி?போக்குவரத்து அமைச்சின் மேற்பார்வையில் இயங்கும் இந்த ரோபோ டாக்சி, மனித உதவியின்றி தானாகவே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு வசதிகள் வியக்கத்தக்கவை:360…

Read More

அரச வாகனங்களுக்கு டிஜிட்டல் எரிபொருள் அட்டை…

அரச வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் முறையில் பாரிய மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அரச வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு தொகையை வழங்கும் புதிய நடைமுறைக்கு அனுமதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் முன்மொழியப்பட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான புதிய நடைமுறைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான வருமானத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.அதன்படி, தற்போது 1350 ரூபாவாக உள்ள அவர்களின் நாளாந்த ஆகக்குறைந்த வேதனத்தை 1,550 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் எனவும் தொழிலாளர்களின் நாளாந்த வருகையை ஊக்குவிப்பதற்காக மேலதிகமாக 200 ரூபா ஊக்கத்தொகையாக வழங்குவதற்குமான யோசனை முன்மொழியப்பட்டது.இதன் மூலம் தொழிலாளர் ஒருவர்…

Read More

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் மாற்றம் : மஹவ – அநுராதபுரம் இடையே போக்குவரத்து நிறுத்தம்

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் காரணமாக மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான தொடருந்து போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில், கொழும்பிலிருந்து மஹவ வரையிலும், தனியே அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையிலும் தொடருந்து சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக முன்னதாக இடைநிறுத்தப்பட்ட பல தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. அதன்படி, கொழும்பு தொடக்கம் திருகோணமலை வரையான…

Read More

வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்.!

வாகன போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு குற்றப் புள்ளிகள் வழங்கும் முறைமை, எதிர்வரும் ஜூலை மாத இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர அறிவித்துள்ளார்.Govpay மூலம் அபராதத் தொகைகளை செலுத்தும் முறைமை நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் நிலையில், அதனுடன் இணையாக இந்த குற்றப் புள்ளி திட்டமும் செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.கேகாலையில் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஒரு நிகழ்வில்…

Read More

ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்தில் பேரணி.!

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் தீவிர முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பேரணி நடத்தியுள்ளனர்.கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முடிவை எதிர்க்கும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ட்ரம்பின் முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி கிரீன்லாந்தில் பேரணி நடத்தியுள்ளனர்.ஆர்டிக் தீவு இதுவரை கண்டிராத மிகப்பெரிய பேரணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த பேரணியில் ஈடுபட்டவர்கள் கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

Read More

தரம் 06 பாடத் தொகுதியில் சர்ச்சைக்குறிய Buddy Net இணையத்தை சேர்த்த விவகார விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் திடீர் பதவி விலகல்!!!

சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்காக விநியோகிக்கப்பட்ட 6 ஆம் தரத்திற்கான பாடத் தொகுதியில் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதனை கல்வி அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணையினை நடத்துமாறு கல்வி அமைச்சின்…

Read More

குச்சவெளி பிரதேச சபையின் விஷேட கூட்டம்!!

இன்று குச்சவெளி பிரதேச சபையின் விஷேட கூட்டம் தவிசாளர் A.P.முபாறக் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.. இக்கூட்டத்தில் எதிர்வரும் புதிய ஆண்டின் முன்னெடுப்புக்கள் பற்றி ஆரையப்பட்டது.

Read More