செயற்கை நுண்ணறிவால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விழுந்த பேரடி…
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக, இந்தியாவின் முன்னனி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் பங்குச் சந்தை பெறுமதி பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.நிஃப்டி ஐடி பங்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளன. தற்போது பயன்பாட்டிலுள்ள கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாட்ஜிபிடி, டீப்சீக் போன்ற பல்வேறு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் தமது பணிகளுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.இதனால், ஏற்கனவே மனிதர்களால் முன்னெடுக்கப்பட்ட பல தொழில்நுட்ப வேலைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இவ்வாண்டில்…
