டிரம்ப் போரைத் தொடங்குவாரா அல்லது ஒப்பந்தம் செய்வாரா? – என்ற குழப்பத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள்!‼️

ஈரான் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்த நேற்றிரவு ஆலோசனையைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகு இன்று மதியமும் மற்றொரு பாதுகாப்பு ஆலோசனையை நடத்தினார். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது இன்னும் உறுதியான ஒன்றாக (Done deal) மாறவில்லை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கருதுகின்றனர்.​அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ அழுத்தத்தின் மூலம் ஒரு உடன்படிக்கையை எட்ட முயற்சிக்கும் “துப்பாக்கிப் படகு இராஜதந்திரத்தை” (Gunboat diplomacy) கடைப்பிடிக்கலாம் என்பதை ஜெருசலேம் (இஸ்ரேல்) நிராகரிக்கவில்லை. அதிகமான இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிப்பது என்னவென்றால்,​”ஆயதுல்லா…

Read More

திருமதி உலக அழகு இராணிப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பிடித்த இலங்கையின் சபீனா யூசுப்…

2025 திருமதி உலக அழகு இராணிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபீனா யூசுப் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். திருமதி உலக அழகு இராணிப் போட்டியின் இறுதிக் கட்டம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது.உலகின் மிகவும் பிரபல்யமான, நீண்ட காலமாக நடைபெற்று வரும் சர்வதேச அழகு இராணிப் போட்டி இதுவாகும்.இந்த போட்டியில் 60க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபீனா யூசுப் களமிறங்கினார். திருமதி உலக அழகு இராணிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த சனீதா சீடாகெத்…

Read More

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பாவிக்க தடை…

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களின் பாவனையை தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.இது தொடர்பாக சிறுவர் உள நல விசேட வைத்தியர்கள் ஊடாக அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தடையை அமுல்படுத்த முன்னர் பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவும் சமூக ஊடகத் தடைகள் விதிக்கப்பட…

Read More

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தௌிவுப்படுத்திய நிலையில், அது குறித்து ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது….

Read More

IMF முகாமைத்துவ பணிப்பாளர் அடுத்த மாதம் இலங்கை வருகிறார்….

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களை மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் உயர்ந்தபட்ச ஒத்துழைப்புக்களை வழங்குமென அதன் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது.அவர்கள் நேற்று(28) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.இலங்கைக்கு நான்காவது முறையாக வருகை தந்துள்ளதற்கமைய அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவை நேரில் கண்ட நிலையில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்…

Read More

இன்று முதல் அமுலாகும் புதிய கல்வி சீர்திருத்தம்…

2026ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான புதிய கல்வி மறுசீரமைப்​பை ந​டைமுறைப்படுத்தல் மற்றும் முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும் ​தேசிய நிகழ்வு இன்று(29) நடைபெற்றது.பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.கொழும்பு மாவட்டத்தின் அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் தேசிய நிகழ்வு நடைபெற்றது.பிரதமர், கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலீன் ஹேவகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.புதிய கல்வி மறுசீரமைப்பிற்கு…

Read More

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்க விலை : இன்று மட்டும் ரூ.15,000 அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் காரணிகளினால், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம் இன்று ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று அதன் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம்…

Read More

இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு : ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!..

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை வடிவமைக்கும் செயற்பாட்டின் போது அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறையை உறுதி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. One Text Initiative அரசியலமைப்பு சீர்திருத்த உரையாடலுக்கான இயக்கத்தினால், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி யுகத்தை கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ளல் அத்தியாவசியமான ஒரு முன்தேவை என்பதையும் தமது இயக்கம் உறுதியாக நம்புவதாகவும், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,…

Read More

ரூபாயின் பெறுமதி அதிரடி உயர்வு : அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம் என்ன?

நேற்றுடன் ஒப்பிடுகையில், ​​இன்று (27) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 36 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 417 ரூபாய் 42 சதம், விற்பனை பெறுமதி 430 ரூபாய் 31 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபாய்…

Read More

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், உத்தியோகபூர்வ பயணம் என்ற போர்வையில் தனது பாரியாரான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குத் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த பயணத்தின் ஊடாக அரசாங்கத்துக்கு 1.5 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்குத்…

Read More